கடல் அலைகள்
அமாவாசை - பௌர்ணமி நாட்களில் கடல் அலைகள் அதிகமாக இருக்கும் இதட்கு காரணம் சூரியன் சந்திரன் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதாகும். இதன் போது சூரியன் சந்திரன் ஆகியவற்றின் ஈர்ப்புச் சக்திகள் ஒன்றுடன் ஒன்று இணைவதால் , புவியில் கடல் அலைகள் அதிகமாக காணப்படுகின்றது
0 comments:
Post a Comment