Thursday, October 19, 2017

கடல் அலைகள்

கடல் அலைகள் 


                அமாவாசை - பௌர்ணமி  நாட்களில் கடல் அலைகள்  அதிகமாக இருக்கும் இதட்கு  காரணம்  சூரியன் சந்திரன்  பூமி   ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதாகும்.  இதன் போது  சூரியன் சந்திரன் ஆகியவற்றின் ஈர்ப்புச் சக்திகள்  ஒன்றுடன் ஒன்று இணைவதால் , புவியில் கடல் அலைகள்  அதிகமாக காணப்படுகின்றது


0 comments:

Post a Comment